ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக தமிழகமெங்கும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று காலை அதிரை தமுமுக / மமக அலுவலகத்திற்கு வருகை தந்த அவரை அதிரை நியூஸ் சார்பாக அணுகி கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம், மயிலாடுதுறை தொகுதி மமக வேட்பாளர் ஹைதர் அலி வெற்றி வாய்ப்பு, மாயாவரம் தொகுதி தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் எடுத்துள்ள தேர்தல் நிலைப்பாடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை அருகே உள்ள மல்லிபட்டினத்தில் நடந்து முடிந்த கலவரம் தொடர்பாக மமக மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் ஆகியன குறித்து கேட்க்கப்பட்டது.
இதோ அவருடைய பதில்...
மமகவின் மாநில பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரியை திமுக நகர அவைத்தலைவர் அப்துல் காதர், செயலாளர் இராம.குணசேகரன், துணைச்செயலாளர் அன்சர்கான், ஒன்றிய பிரதிநிதி சபீர்,வார்டு செயலாளர் ப.கு பகுருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். அப்போது தமுமுக - மமக மாவட்ட - ஒன்றிய - கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சகோ.தமிம் அன்சாரி அவர்களின் முதுர்ச்சியான அரசியல் அனுபவமிக்க நாகரிகமான பேட்டி.
ReplyDeleteமாயவரம் தொகுதிக்கு ஆதரவு கேட்டு TNTJ நிர்வாகிகளை அணுகலாமே ?
ReplyDeleteTNTJ ம ம கட்சிக்கு எதிராக வேலை செய்வதை கண்டிப்பாக வரவேற்பவர் தமீம் அன்சாரி இவருக்கு முதல் எதிரியே ஹைதர் அலி தான்
ReplyDeleteஎனக்கு ஒன்னும் தெரியலே.
ReplyDeleteஅரசியல் தெரியாதவர்கள் மமக!... பாவம்.
ReplyDeleteவீட்டில் இருக்கிற வெண்ணெய்யை விஷமென நம்பி, வெளியில் சென்று விஷம் குடிக்கிறார்கள்.
எல்லோரும் மண்ணடியில்... இவர்களோ ஊராரின் காலடியில்.
இன்றில்லையென்றாலும் என்றைக்காவது மண்ணடிப் படிகள் ஏறித் தான் ஆக வேண்டும். இது இறைவன் கொடுத்திருக்கும் கண்ணியம்.
இல்லையென்றால் காணமல் போவது உறுதி
This comment has been removed by the author.
ReplyDelete