.

Pages

Tuesday, April 15, 2014

மல்லிபட்டினம் கலவரத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை ! SDPI அறிவிப்பு !

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் மல்லிபட்டினம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் நேற்று தனது படைசூழ வருகை தந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பொருட் சேதத்துடன் பலரும் பாதிப்படைந்தனர்.

கலவரம் குறித்து விளக்குவதற்காக இன்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அதிரை அலுவலகத்தில் பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிரையின் பிராதான செய்திகளை வழங்கி வரும் அனைத்து ஊடகங்களும் கலந்துகொண்டன.

பிரஸ் மீட்டில் பேசிய SDPI கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் நேற்று நடந்த மல்லிபட்டினம் கலவரத்திற்கும் SDPI கட்சிக்கும் எந்த சம்பந்தமில்லை என்றார். அப்போது SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம், நகர துணைதலைவர் அன்வர் ஆகியோர் உடனிருந்தனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.