.

Pages

Wednesday, April 16, 2014

அதிரை பைத்துல்மால் நடத்தும் திருக்குர்ஆன் மாநாடு போட்டிக்கான அறிவிப்பு !

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் 14 ஆம் ஆண்டாக திருக்குர்ஆன் மாநாட்டை நடத்துவது என நிர்வாகிகளின் முடிவை அடுத்து போட்டிகள் நடைபெறக்கூடிய இடம் மற்றும் போட்டிக்கான விதிமுறைகள் அடங்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.



3 comments:

  1. மாஷா அல்லாஹ், இந்த குரான் மாநாடு சிறப்பாக நடந்து அதன் வாயிலாக நேர்மையான சமூகம் உருவாக வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமின்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், இந்த குரான் மாநாடு சிறப்பாக நடந்து அதன் வாயிலாக நேர்மையான சமூகம் உருவாக வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமின்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மாஷா அல்லாஹ், இந்த குரான் மாநாடு சிறப்பாக நடந்து அதன் வாயிலாக நேர்மையான சமூகம் உருவாக வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமின்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.