.

Pages

Wednesday, April 1, 2015

வங்கிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை: அதிரையில் வங்கிகள் இயங்கவில்லை !

அதிரையில் இயங்கும் மத்திய வங்கிகளுக்கு இன்று முதல் 3 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்.1-ஆம் தேதி இன்றும், மகாவீர் ஜயந்தியை முன்னிட்டு ஏப்.2-ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி ஏப்.3-ஆம் தேதியும் வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஏப்.4-ஆம் தேதி (சனிக்கிழமை) வங்கி கிளைகளின் வேலை நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.