.

Pages

Tuesday, April 7, 2015

உச்சி வெயில் மண்டையை பிளக்குதே!?.


உச்சி வெயில் மண்டையை பிளக்குதே, என்னை ஏன் இப்படி நிக்க வைத்து நாளா பக்கமும் கருவ முள்ளை போட்டு பாடாய் படுத்துகிறார்களே, உசுரு போவுதே, எனக்கு உதவ யாரும் இல்லையா?..... ச்சே மோசமான உலகம்.

புகைப்படம் மற்றும் சிந்தனை
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

2 comments:

  1. நேற்று 2 மாடு பேசியது இன்று 1 மரம் சொல்லுது --- போட்டோ எடுத்த நீங்க நன்றி கடனாக ' தவிச்ச வாய்க்கு கொஞ்சம் தண்ணீ கொடுக்க கூடாதா' ?. ' என்னமா இப்படி பண்ணிட்டீங்களே '

    ReplyDelete
  2. ஜமாலாக்காவின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். அந்த வகையில் இந்த மரமும் கருவ முல்லும் அது எப்புடி காக்கா தண்ணீ இல்லாட்டியும் கருவ. மரம் மட்டும் அழியவே மாட்டேன்குது.?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.