இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன் படி, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில், மீன்வளத்தை பாதுகாத்து, உற்பத்தியை அதிகரிக்க வசதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, மீன்பிடித் தடைக்காலம் இன்று ( புதன்கிழமை) தொடங்குகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தடைக்காலம் தொடங்குவதால், மீன்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமீன் பிரியர்களுக்கு கொஞ்சம் அவஸ்த்தை.
அப்படியே ஜஸ்ட் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.