அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சங்கத்து கொல்லை பகுதியில் வசிப்பவர் அப்துல் ரஹீம் ( 52 ). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சல்மா ( வயது 42 ). குழந்தைகள் இல்லை. உறவினர் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக இவரது மனைவிக்கு இருதய வலி இருந்தது. இதையடுத்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதில் இருதயத்தின் வால்வில் இரண்டு இடங்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கபட்டது. தஞ்சை தனியார் மருத்தவமனை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கோயம்புத்தூர் கே.ஜி மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை செய்ததில் ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. வால்வின் மற்றொரு அடைப்பை சரி செய்ய ஸ்டென்த் கருவி பொறுத்த வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். இதற்கான செலவுத்தொகை சுமார் ரூ 40 ஆயிரம் வரை செலவாகும் என நம்மிடம் கூறினார்.
ஏழ்மை நிலையில் இருக்கும் இவர் அதிராம்பட்டினம் பைத்துல்மால் நிதி உதவி சேவை அமைப்பிடம் ரூ 5 ஆயிரம் மற்றும் இன்னபிற சேவை அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று முதல் அடைப்பை சரிசெய்ய பயன்படுத்தி உள்ளார்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவர் இவரது மனைவியின் மருத்துவ சிகிச்சை - மருத்துவ பரிசோதனை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத சூழ்நிலையில் இருப்பதால் நம்முடைய உதவியை நாடி வந்துள்ளார்.
இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக அப்துல் ரஹீம் அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது மனைவிக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
நிதி உதவி கோரி அப்துல் ரஹீம் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : SALMA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 34583890518
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 7339213877 ( நோயாளியின் கணவர் )
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சங்கத்து கொல்லை பகுதியில் வசிப்பவர் அப்துல் ரஹீம் ( 52 ). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சல்மா ( வயது 42 ). குழந்தைகள் இல்லை. உறவினர் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக இவரது மனைவிக்கு இருதய வலி இருந்தது. இதையடுத்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதில் இருதயத்தின் வால்வில் இரண்டு இடங்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கபட்டது. தஞ்சை தனியார் மருத்தவமனை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கோயம்புத்தூர் கே.ஜி மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை செய்ததில் ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. வால்வின் மற்றொரு அடைப்பை சரி செய்ய ஸ்டென்த் கருவி பொறுத்த வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். இதற்கான செலவுத்தொகை சுமார் ரூ 40 ஆயிரம் வரை செலவாகும் என நம்மிடம் கூறினார்.
ஏழ்மை நிலையில் இருக்கும் இவர் அதிராம்பட்டினம் பைத்துல்மால் நிதி உதவி சேவை அமைப்பிடம் ரூ 5 ஆயிரம் மற்றும் இன்னபிற சேவை அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று முதல் அடைப்பை சரிசெய்ய பயன்படுத்தி உள்ளார்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவர் இவரது மனைவியின் மருத்துவ சிகிச்சை - மருத்துவ பரிசோதனை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத சூழ்நிலையில் இருப்பதால் நம்முடைய உதவியை நாடி வந்துள்ளார்.
இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக அப்துல் ரஹீம் அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள இவரது மனைவிக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
நிதி உதவி கோரி அப்துல் ரஹீம் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : SALMA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 34583890518
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 7339213877 ( நோயாளியின் கணவர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.