.

Pages

Saturday, August 20, 2016

அதிரையில் நீண்ட கிளையுடன் வளரும் அதிசய வாழை !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 20
வாழைமரம் என்றாலே தண்டுப்பகுதி நேராக வளர்ந்து குலைதள்ளுவது வழக்கம். ஆனால் அதிராம்பட்டினம் தட்டாரத்தெருவில் ஒரு வாழைமரத்தில் நீண்ட கிளைவிட்டு வாழைத்தார் வளர்ந்துள்ளது.

அதிராம்பட்டினம் தட்டாரத்தெரு பகுதியில் வசித்து வருபவர் தேவா, நகைக்கடை உரிமையாளர். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் வாழைக்கன்றுகள் பயிரிட்டுள்ளார். அதில் ஒரு வாழைக்கன்று தற்போது நீண்ட கிளை விட்டு வாழைத்தார் வளர்ந்துள்ளது. இதைப்பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தார். அவர்களும் இதை பார்த்து ஆர்வமுடன் ரசித்தனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.