.

Pages

Saturday, August 20, 2016

துபாயில் அனுமதியில்லா டேக்ஸி ஒட்டுனர்கள் 7000 பேர் மீது வழக்குப் பதிவு !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 20
துபாயில் அனுமதியில்லாத வாகனங்கள் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தத் தடை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது என்றாலும் சில வெளிநாட்டினர் இதையும் மீறி கள்ளத்தனமாக டேக்ஸி ஒட்டி வருகின்றனர் பலர் இதை பலர் முழுநேரத் தொழிலாகவும் பகுதி நேர தொழிலாகவும் செய்து வருகின்றனர்.

சொந்த வாகனம் வைத்திருப்போர், வாடகை கார் (Rent a Car), வணிக போக்குவரத்து வாகனங்கள் (Commercial Transport Vehicles) மற்றும் கம்பெனி கார்களை முறைகேடாக பயன்படுத்துவோர் போன்றோரே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், இவர்கள் பொதுவாக சாலை ஓரம் காத்திருக்கும் பயணிகளை குறிவைத்தே செயல்படுகின்றனராம்.

இந்நிலையில், துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மற்றும் துபை போலீஸாரும் ஒன்றிணைந்த 'சோகர் துபாய்' எனும் 8வது விழிப்புணர்வு நடவடிக்கை திட்டத்தின் மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 7,126 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Source; Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.