பட்டுக்கோட்டை, ஆகஸ்ட் 19
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசை வென்றது.
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபுவிடம் விருதினை வழங்கி கெளரவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் பஹாத் அஹமது, முஹம்மது ராவுத்தர், அக்பர் அலி, ஜலீல் முகைதீன் ஆகியோர் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசை வென்றது.
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபுவிடம் விருதினை வழங்கி கெளரவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் பஹாத் அஹமது, முஹம்மது ராவுத்தர், அக்பர் அலி, ஜலீல் முகைதீன் ஆகியோர் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.