தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை முதல் (15.05.2017) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்தையொட்டி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காவல்துறை, அரசு போக்குவரத்து கழகம், வருவாய்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
போக்குவரத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்தை மறித்தாலோ. பேருந்து இயக்குவதற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆ, அண்ணாதுரை அவர்கள் எச்சரித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை முதல் (15.5.2017) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது தொடர்பாக மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காவல்துறை, அரசு போக்குவரத்து கழகம், வருவாய்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (14,05,2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் 15.05.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளதன் பேரில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 பணிமனைகள், 614 பேருந்துகள் உள்ளது. 22 பேருந்து நிலையங்கள் உள்ளது என்றும். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அவை அனைத்தும் வழக்கமாக பேருந்துகள் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். காவல் - வருவாய் - போக்குவரத்து துறையினர் பேருந்து நிலையங்கள், பணிமனைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
நிர்வாக நடுவர்கள் - காவல்;துறை - வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள். ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் - துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் கண்காணிக்க வேண்டும். என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது,
13 பேருந்து பணிமனைகள், 22 பேருந்து நிலையங்கள் என 35 இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை நிர்வகித்திட 35 நிர்வாக நடுவர்கள். காவல் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய 35 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாள் கொண்ட குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (04362 230121) அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (04362 277466) அமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் தங்களது குறைகளை தொpவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தொpவிக்கலாம்.
புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போக்குவரத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்தை மறித்தாலோ, இயக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் என்,சக்திவேல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார்,. தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் கோவிந்தராசு, அலுவலக மேலாளர் (குற்றவியல்) திரு,று.மேனுவல்வாஸ். பட்டுக்கோட்டை. காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை ஆட்சியர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் சதீஷ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்தை மறித்தாலோ. பேருந்து இயக்குவதற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆ, அண்ணாதுரை அவர்கள் எச்சரித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை முதல் (15.5.2017) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது தொடர்பாக மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காவல்துறை, அரசு போக்குவரத்து கழகம், வருவாய்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (14,05,2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் 15.05.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளதன் பேரில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 பணிமனைகள், 614 பேருந்துகள் உள்ளது. 22 பேருந்து நிலையங்கள் உள்ளது என்றும். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அவை அனைத்தும் வழக்கமாக பேருந்துகள் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். காவல் - வருவாய் - போக்குவரத்து துறையினர் பேருந்து நிலையங்கள், பணிமனைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
நிர்வாக நடுவர்கள் - காவல்;துறை - வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள். ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் - துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் கண்காணிக்க வேண்டும். என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது,
13 பேருந்து பணிமனைகள், 22 பேருந்து நிலையங்கள் என 35 இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை நிர்வகித்திட 35 நிர்வாக நடுவர்கள். காவல் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய 35 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாள் கொண்ட குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (04362 230121) அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (04362 277466) அமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் தங்களது குறைகளை தொpவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தொpவிக்கலாம்.
புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போக்குவரத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்தை மறித்தாலோ, இயக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் என்,சக்திவேல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார்,. தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் கோவிந்தராசு, அலுவலக மேலாளர் (குற்றவியல்) திரு,று.மேனுவல்வாஸ். பட்டுக்கோட்டை. காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை ஆட்சியர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் சதீஷ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.