அதிரை நியூஸ்: ஜூன் 15
அமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் எனும் ஈகைத் திருநாள் விடுமுறையை அமீரக அரசு ஊழியர்களுக்கான தேசிய மனிதவளத்துறை (The Federal Authority for government human resources) அறிவித்துள்ளது.
ஷஃபான் மாத முதல் பிறை காணப்படுவதன் அடிப்படையில் ரமலான் பிறை 29 (ஜூன் 24) உடன் நோன்பு நோற்பது நிறைவுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூன் 25) பெருநாள் தினம் அனுசரிக்கப்படும்.
தொடர்ந்து திங்களும் செவ்வாயும் விடுமுறை தினங்களாகும் அதாவது வெள்ளி, சனி வார விடுமுறைகளுடன் சேர்த்து 5 தினங்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மீண்டும் பணி புதன்கிழமை (ஜூன் 28) முதல் ஆரம்பமாகும்.
ரமலான் பிறை 30 ஆக பூர்த்தியானாலும் பெருநாள் விடுமுறை ஞாயிறு (ஜூன் 25) அன்று முதல் துவங்கி சனிக்கிழமை (ஜூலை 1) அன்று நிறைவுறும்.
மீண்டும் பணி அடுத்த ஞாயிறு (ஜூலை 2) முதல் ஆரம்பமாகும் அதாவது முன் பின் வெள்ளி, சனி விடுமுறைகளையும் சேர்த்து 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் எனும் ஈகைத் திருநாள் விடுமுறையை அமீரக அரசு ஊழியர்களுக்கான தேசிய மனிதவளத்துறை (The Federal Authority for government human resources) அறிவித்துள்ளது.
ஷஃபான் மாத முதல் பிறை காணப்படுவதன் அடிப்படையில் ரமலான் பிறை 29 (ஜூன் 24) உடன் நோன்பு நோற்பது நிறைவுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூன் 25) பெருநாள் தினம் அனுசரிக்கப்படும்.
தொடர்ந்து திங்களும் செவ்வாயும் விடுமுறை தினங்களாகும் அதாவது வெள்ளி, சனி வார விடுமுறைகளுடன் சேர்த்து 5 தினங்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மீண்டும் பணி புதன்கிழமை (ஜூன் 28) முதல் ஆரம்பமாகும்.
ரமலான் பிறை 30 ஆக பூர்த்தியானாலும் பெருநாள் விடுமுறை ஞாயிறு (ஜூன் 25) அன்று முதல் துவங்கி சனிக்கிழமை (ஜூலை 1) அன்று நிறைவுறும்.
மீண்டும் பணி அடுத்த ஞாயிறு (ஜூலை 2) முதல் ஆரம்பமாகும் அதாவது முன் பின் வெள்ளி, சனி விடுமுறைகளையும் சேர்த்து 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.