.

Pages

Monday, June 26, 2017

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுகை ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈத் கமிட்டி சார்பில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானாவயலில் அமைந்துள்ள திடலில் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துல்லா தவ்ஹீதி கலந்துகொண்டு பெருநாள் பேரூரை நிகழ்த்தினார். ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் 800 பேர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. உலகமெங்கும் அன்பும், அமைதியும் தழைக்க நலமும், வளமும் பெருக வேண்டும்.ஈத் முபாரக்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.