அதிரை நியூஸ்: ஜூன் 15
குவைத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் விழிப்புணர்வுக்காக 5 மொழிகளில் ஈ-பிளாட்பார்ம் (e-platform) எனும் தொழிலாளர் நல உரிமைகளை சொல்லித்தரும் ஹாட்லைன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரபி, இங்கிலீஷ், பிலிப்பினோ, ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் இணையதளம் மற்றும் ஆப் மூலம் கார்ட்டூன் படங்கள் வழியாகவும், அவசரகால போன் அழைப்பின் வழியாகவும் குவைத் தொழிலாளர் நல உரிமைகள் கற்பிக்கப்படும். இதன்வழி துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டுப்பணியாளர்கள் போதிய விழிப்புணர்வை பெறுவதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு தேவையான, சட்டபூர்வ உதவிகளை பெறமுடியும்.அதேவேளை புகார் தரும் தொழிலாளர்கள் குறித்த விபரங்களும் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் விழிப்புணர்வுக்காக 5 மொழிகளில் ஈ-பிளாட்பார்ம் (e-platform) எனும் தொழிலாளர் நல உரிமைகளை சொல்லித்தரும் ஹாட்லைன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரபி, இங்கிலீஷ், பிலிப்பினோ, ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் இணையதளம் மற்றும் ஆப் மூலம் கார்ட்டூன் படங்கள் வழியாகவும், அவசரகால போன் அழைப்பின் வழியாகவும் குவைத் தொழிலாளர் நல உரிமைகள் கற்பிக்கப்படும். இதன்வழி துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டுப்பணியாளர்கள் போதிய விழிப்புணர்வை பெறுவதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு தேவையான, சட்டபூர்வ உதவிகளை பெறமுடியும்.அதேவேளை புகார் தரும் தொழிலாளர்கள் குறித்த விபரங்களும் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.