அதிரை நியூஸ்: ஜூன் 25
சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட பெரும்பாலான கிழக்கு ஆசிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லண்டனில் வாழும் முஸ்லீம்கள் பெருநாள் பண்டிகையை இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று காலை லண்டன் குரைடன் அல் ஹிதாயா தமிழ் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட பெரும்பாலான கிழக்கு ஆசிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லண்டனில் வாழும் முஸ்லீம்கள் பெருநாள் பண்டிகையை இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று காலை லண்டன் குரைடன் அல் ஹிதாயா தமிழ் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாகக் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.