.

Pages

Saturday, June 17, 2017

குவைத்தில் காலமான அதிரை வாலிபர் உடல் இன்று மாலை நல்லடக்கம் !

அதிராம்பட்டினம், ஜூன் 17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் பஷீர் அகமது. இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வாசிம்கான் (வயது 28). இவர் கடந்த 2013 ஆண்டு முதல் குவைத் நாட்டில் காலித் அப்துல் ஜலீல் என்ற சீனியர் வழக்குரைஞரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 8 ந் தேதி குவைத்தில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை ( குவைத் நேரப்படி மாலை 3.30 மணி ) அஸ்ர் தொழுகைக்கு பிறகு ( இந்திய நேரப்படி மாலை 6 மணி ) குவைத் சிலபிஹாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு: 
இன்று (17.06.2017 ) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அதிராம்பட்டினம் பிலால் நகர் மஸ்ஜித் ( ரலி ) பள்ளிவாசலில் காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.