அதிராம்பட்டினம், ஜூன் 21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை ( என்சிசி ) சார்பில், ஜூன் 21, 3-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி கல்லூரி மைதானத்தில் யோகா பயிற்சி புதன்கிழமை காலை நடைப்பெற்றது
நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி தலைமை வகித்தார். காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் முனைவர் ஆ. அஜ்முதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை ஆருத்ரா பிராணாயோகா ஆராய்ச்சி மைய பயிற்சியாளர் வை.சிவலிங்கம் கலந்துகொண்டு யோகா பயிற்சியை வழங்கினார். இம்முகாமில் கல்லூரி மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை வீரர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை ( என்சிசி ) சார்பில், ஜூன் 21, 3-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி கல்லூரி மைதானத்தில் யோகா பயிற்சி புதன்கிழமை காலை நடைப்பெற்றது
நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி தலைமை வகித்தார். காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் முனைவர் ஆ. அஜ்முதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை ஆருத்ரா பிராணாயோகா ஆராய்ச்சி மைய பயிற்சியாளர் வை.சிவலிங்கம் கலந்துகொண்டு யோகா பயிற்சியை வழங்கினார். இம்முகாமில் கல்லூரி மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை வீரர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.