அதிரை நியூஸ்: ஜூன் 18
துபையில் புனிதமிகு ரமலான் மாதத்தில் டிரைவர்களால் நிகழ்த்தப்பட்ட சிறிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
சிறிய அளவிலான போக்குவரத்து குற்றங்களை நிகழ்த்தியவர்கள் மீண்டும் அத்தகைய குற்றங்களை செய்ய மாட்டேன் என உறுதிமொழி கடிதங்களை எழுதிக் கொடுத்துவிட்டு தங்களை தண்டனையிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம் ஆனால் அதே குற்றங்களை மீண்டும் செய்தால் மன்னிக்கப்பட்ட பழைய குற்றம் மீண்டும் பதிவு செய்யப்படும் என துபை போலீஸார் அறிவித்துள்ளனர்.
மன்னிப்பு கடிதம் எழுதித் தருபவர்களுக்கு சாலைவிதிகளை மதிப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் துபை போலீஸாரால் வழங்கப்படும்
புனித ரமலான் மாதத்தையொட்டி மன்னிக்கப்பட்டுள்ள குற்றங்களின் பட்டியல்:
1. வாகனத்தை செலுத்தும் போது மொபைல் போன் பாவித்தல்.
2. காலாவதியான வாகன உரிமத்துடன் வாகனத்தை ஓட்டுதல்.
3. போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல்.
4. எத்தகைய காரணமும் இன்றி சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்துதல்.
5. சீட் பெல்ட் அணியாதிருத்தல்.
6. இரவு நேரத்தில் விளக்குகள் இல்லாமல் வாகனத்தை இயக்குதல்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் புனிதமிகு ரமலான் மாதத்தில் டிரைவர்களால் நிகழ்த்தப்பட்ட சிறிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
சிறிய அளவிலான போக்குவரத்து குற்றங்களை நிகழ்த்தியவர்கள் மீண்டும் அத்தகைய குற்றங்களை செய்ய மாட்டேன் என உறுதிமொழி கடிதங்களை எழுதிக் கொடுத்துவிட்டு தங்களை தண்டனையிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம் ஆனால் அதே குற்றங்களை மீண்டும் செய்தால் மன்னிக்கப்பட்ட பழைய குற்றம் மீண்டும் பதிவு செய்யப்படும் என துபை போலீஸார் அறிவித்துள்ளனர்.
மன்னிப்பு கடிதம் எழுதித் தருபவர்களுக்கு சாலைவிதிகளை மதிப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் துபை போலீஸாரால் வழங்கப்படும்
புனித ரமலான் மாதத்தையொட்டி மன்னிக்கப்பட்டுள்ள குற்றங்களின் பட்டியல்:
1. வாகனத்தை செலுத்தும் போது மொபைல் போன் பாவித்தல்.
2. காலாவதியான வாகன உரிமத்துடன் வாகனத்தை ஓட்டுதல்.
3. போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல்.
4. எத்தகைய காரணமும் இன்றி சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்துதல்.
5. சீட் பெல்ட் அணியாதிருத்தல்.
6. இரவு நேரத்தில் விளக்குகள் இல்லாமல் வாகனத்தை இயக்குதல்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.