.

Pages

Saturday, June 24, 2017

அதிரையில் இருவேறு இடங்களில் இளைஞர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு இளைஞர்கள் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை மேலத்தெரு பூங்காவில் நடைபெற்றது.

இதில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். அனைவரையும் மேலத்தெரு பகுதி தன்னார்வல இளைஞர்கள் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

அதேபோல் அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லா, வெற்றிலைக்காரத் தெருவில் நடந்த இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 200 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.