அதிரை நியூஸ்: ஜூன் 17
அமீரகம், ஓமனில் நடைமுறைப்படுத்தப்படுவது போலவே சவுதியிலும் 3 மாதங்களுக்கான தினமும் 3 மணிநேர கட்டாய ஓய்வு நேரம் 15.06.2017 முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி தினமும் பகல் 12 முதல் மாலை 3 மணிவரை சூரியன் சுட்டெரிக்கும் திறந்த வெளிப்பகுதியில் வேலை செய்வதும், வேலை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் கடும் அபராதங்களை செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சட்டம் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் எனவும் சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகம், ஓமனில் நடைமுறைப்படுத்தப்படுவது போலவே சவுதியிலும் 3 மாதங்களுக்கான தினமும் 3 மணிநேர கட்டாய ஓய்வு நேரம் 15.06.2017 முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி தினமும் பகல் 12 முதல் மாலை 3 மணிவரை சூரியன் சுட்டெரிக்கும் திறந்த வெளிப்பகுதியில் வேலை செய்வதும், வேலை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் கடும் அபராதங்களை செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சட்டம் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் எனவும் சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.