.

Pages

Sunday, June 25, 2017

சவூதியில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )

அதிரை நியூஸ்: ஜூன் 25
அதிராம்பட்டினம், மேலத்தெரு பூவாம்மா வீட்டைச் சேர்ந்த எம்.எஸ் தபுராலம் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹும் கே.எம். ஹுசைன் அவர்களின் மருமகனும், டி.கமால் பாஷா, டி. நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் எம். பஷீர் அஹமது, எம். பகுருதீன், எஸ். நெய்னாதம்பி, எம். ஜெகபர் அலி, ஏ. தமீம் அன்சாரி ஆகியோரின் மைத்துனரும், எச். சாதிக் பாட்சா அவர்களின் மச்சானுமாகிய டி. தாஜுதீன் அவர்கள் ( வயது 44 ) இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

12 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  8. இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. காணாமல் போய்விட்டாயா ?
    கரைதெரியா இடத்திற்கு சென்றாயா ?!
    வீணான உலகென்றே விரக்தியா ?
    விவரம் கூறாமல் சென்றுவிட்டாயே ?!
    தேனான உன்இல்லாள் தேம்பி தேம்பி...
    திக்குத்தெரியாமல் புலம்புகிறாளே !
    வேணாம் என்றால் வந்துவிடுவாயா ?
    விடையறியாதே வீழ்கின்றோமே நாங்கள்.

    ReplyDelete
  11. காணாமல் போய்விட்டாயா ?
    கரைதெரியா இடத்திற்கு சென்றாயா ?!
    வீணான உலகென்றே விரக்தியா ?
    விவரம் கூறாமல் சென்றுவிட்டாயே ?!
    தேனான உன்இல்லாள் தேம்பி தேம்பி...
    திக்குத்தெரியாமல் புலம்புகிறாளே !
    வேணாம் என்றால் வந்துவிடுவாயா ?
    விடையறியாதே வீழ்கின்றோமே நாங்கள்.

    ReplyDelete
  12. இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.