அதிராம்பட்டினம், ஜூன் 30
புனிதமிகு ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைமை அலுவலகத்தில் 'ஈத்மிலன்' எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஜூன் மாத மாதந்திரக் கூட்டம் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகள் - மஹல்லா நிர்வாகிகள், உறுப்பினர்கள், துபாய், சவூதி, குவைத் உள்ளிட்ட வெளிநாட்டு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சந்திப்பில் அதிரை பைத்துல்மால் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டன.
புனிதமிகு ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைமை அலுவலகத்தில் 'ஈத்மிலன்' எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஜூன் மாத மாதந்திரக் கூட்டம் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகள் - மஹல்லா நிர்வாகிகள், உறுப்பினர்கள், துபாய், சவூதி, குவைத் உள்ளிட்ட வெளிநாட்டு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சந்திப்பில் அதிரை பைத்துல்மால் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.