அதிரை நியூஸ்: ஜூன் 22
துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். மீண்டும் புதன்கிழமை (ஜூன் 28) காலை முதல் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.
ஒருவேளை திங்கட்கிழமை (ஜூன் 26) பெருநாள் தினமாக இருந்தால் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். சனிக்கிழமை (ஜூலை 1) முதல் மீண்டும் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.
துபை மெட்ரோ:
இன்று வியாழன் (ஜூன் 22) முதல் திங்கள் (ஜூன் 26) வரை நள்ளிரவு 2 மணி (அடுத்த நாள் அதிகாலை) வரை சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
துபை டிராம்:
சனிக்கிழமை (;ஜூன் 24) காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாள் அதிகாலை) வரை எதிர்வரும் வியாழன் (ஜூன் 29) வரை சேவை வழங்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். மீண்டும் புதன்கிழமை (ஜூன் 28) காலை முதல் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.
ஒருவேளை திங்கட்கிழமை (ஜூன் 26) பெருநாள் தினமாக இருந்தால் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். சனிக்கிழமை (ஜூலை 1) முதல் மீண்டும் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.
துபை மெட்ரோ:
இன்று வியாழன் (ஜூன் 22) முதல் திங்கள் (ஜூன் 26) வரை நள்ளிரவு 2 மணி (அடுத்த நாள் அதிகாலை) வரை சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
துபை டிராம்:
சனிக்கிழமை (;ஜூன் 24) காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாள் அதிகாலை) வரை எதிர்வரும் வியாழன் (ஜூன் 29) வரை சேவை வழங்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.