அதிராம்பட்டினம், ஜூன் 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதலாமாண்டு பி.பி.ஏ மாணவி எஸ்.லோகப்பிரியா மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் நடைபெற்ற அகில இந்திய அளவில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 57 கிலோ எடைப்பிரிவில் 325 கிலோ தூக்கி அகில இந்திய அளவில் முதல் பரிசை பெற்று தங்கப்பதக்கத்துடன் இரும்பு பெண்மணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து, தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் மாதம் 17 முதல் 21 வரை நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.லோகப்பிரியாவை கல்லூரிச் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் வாழ்த்தி பாராட்டினார். மேலும் மாணவியை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், பெரியார் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதலாமாண்டு பி.பி.ஏ மாணவி எஸ்.லோகப்பிரியா மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் நடைபெற்ற அகில இந்திய அளவில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 57 கிலோ எடைப்பிரிவில் 325 கிலோ தூக்கி அகில இந்திய அளவில் முதல் பரிசை பெற்று தங்கப்பதக்கத்துடன் இரும்பு பெண்மணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து, தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் மாதம் 17 முதல் 21 வரை நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.லோகப்பிரியாவை கல்லூரிச் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் வாழ்த்தி பாராட்டினார். மேலும் மாணவியை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், பெரியார் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.