அதிரை நியூஸ்: நவ.14
ஷார்ஜாவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திய பள்ளி மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தினர்.
இந்தியாவின் முதல் மற்றும் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் கொண்டாடப்பட்டு வருவது அறிந்ததே.
குழந்தைகள் தினத்தையும் அமீரகத்தின் தேசிய தினம் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளதை வரவேற்கும் நோக்கத்துடனும் இரு தினங்களையும் போற்றும் விதத்தில் படகு வடிவில் 4,882 மாணவர்கள் இணைந்து அமீரக தேசியக் கொடியை பிரதிபலித்தனர்.
ஷார்ஜாவில் செயல்படும் 'இந்திய சர்வதேச பள்ளி'யின் 1 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் இச்சாதனை நிகழ்வில் பங்குபெற்றனர். இந்த சாதனை நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
'வாழ்க்கை என்பது சமுத்திரத்தில் நீந்தும் ஒரு படகு போன்றது' என்ற தத்துவத்தை உணர்த்தும் முகமாகவும், அமீரகத்தின் கலாச்சார சின்னமாகவும் படகு இலங்குவதாலும் 'படகு வடிவில் மாணவர்கள் சீருடை அணிந்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தினர் என அப்பள்ளியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஷார்ஜாவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திய பள்ளி மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தினர்.
இந்தியாவின் முதல் மற்றும் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் கொண்டாடப்பட்டு வருவது அறிந்ததே.
குழந்தைகள் தினத்தையும் அமீரகத்தின் தேசிய தினம் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளதை வரவேற்கும் நோக்கத்துடனும் இரு தினங்களையும் போற்றும் விதத்தில் படகு வடிவில் 4,882 மாணவர்கள் இணைந்து அமீரக தேசியக் கொடியை பிரதிபலித்தனர்.
ஷார்ஜாவில் செயல்படும் 'இந்திய சர்வதேச பள்ளி'யின் 1 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் இச்சாதனை நிகழ்வில் பங்குபெற்றனர். இந்த சாதனை நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
'வாழ்க்கை என்பது சமுத்திரத்தில் நீந்தும் ஒரு படகு போன்றது' என்ற தத்துவத்தை உணர்த்தும் முகமாகவும், அமீரகத்தின் கலாச்சார சின்னமாகவும் படகு இலங்குவதாலும் 'படகு வடிவில் மாணவர்கள் சீருடை அணிந்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தினர் என அப்பள்ளியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.