அதிரை நியூஸ்: நவ.14
நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து அபுதாபி நோக்கி வந்த எதிஹாத் விமானம் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து வழமையான முறையில் தரையிறக்கப்பட்டிருக்க வேண்டிய விமானம் மிக அவசரகாலத் தேவையின் அடிப்படையில் தரையிறக்கப்பட்டது என எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ள நாளிதழிலேயே இப்படித்தான் தலைப்பிடப்பட்டு செய்தியும் வழங்கப்பட்டுள்ளதால்... மாற்றுப்பாதையில் செல்லவும்.
An Etihad flight made an emergency landing at Abu Dhabi international airport late Monday after a passenger needed urgent medical attention.
A source from the airline confirmed to Gulf News that Etihad flight EY475 declared the emergency not because there was a technical problem with the aircraft.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து அபுதாபி நோக்கி வந்த எதிஹாத் விமானம் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து வழமையான முறையில் தரையிறக்கப்பட்டிருக்க வேண்டிய விமானம் மிக அவசரகாலத் தேவையின் அடிப்படையில் தரையிறக்கப்பட்டது என எதிஹாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ள நாளிதழிலேயே இப்படித்தான் தலைப்பிடப்பட்டு செய்தியும் வழங்கப்பட்டுள்ளதால்... மாற்றுப்பாதையில் செல்லவும்.
An Etihad flight made an emergency landing at Abu Dhabi international airport late Monday after a passenger needed urgent medical attention.
A source from the airline confirmed to Gulf News that Etihad flight EY475 declared the emergency not because there was a technical problem with the aircraft.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.