அதிரை நியூஸ்: நவ.15
ஷார்ஜாவில் 7 முறை வாகன ஓட்டுனர் பரிசோதனையில் தோல்வியடைந்த இமராத்தி பெண் ஒருவர் வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் மையத்தில் பணியாற்றும் ஷார்ஜா போலீஸ் அதிகாரிக்கு சாக்லெட் மற்றும் 500 திர்ஹத்தை லஞ்சமாக வழங்கி தன்னை தேர்ச்சி அடையச் செய்யும்படி வேண்டினார்.
இமராத்தி பெண் லஞ்சம் கொடுக்க முற்பட்டதை தனது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஷார்ஜா போலீஸ் அதிகாரியின் புகாரை தொடர்ந்து அந்தப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் கொடுத்ததை மறுத்துள்ள அந்தப்பெண் 'அன்பளிப்பு' கொடுத்ததாகவே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
ஷார்ஜாவில் 7 முறை வாகன ஓட்டுனர் பரிசோதனையில் தோல்வியடைந்த இமராத்தி பெண் ஒருவர் வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் மையத்தில் பணியாற்றும் ஷார்ஜா போலீஸ் அதிகாரிக்கு சாக்லெட் மற்றும் 500 திர்ஹத்தை லஞ்சமாக வழங்கி தன்னை தேர்ச்சி அடையச் செய்யும்படி வேண்டினார்.
இமராத்தி பெண் லஞ்சம் கொடுக்க முற்பட்டதை தனது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஷார்ஜா போலீஸ் அதிகாரியின் புகாரை தொடர்ந்து அந்தப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் கொடுத்ததை மறுத்துள்ள அந்தப்பெண் 'அன்பளிப்பு' கொடுத்ததாகவே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.