அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.அ அபுல் ஹசன், செ.அ அகமது ஜலீல், செ.அ ஜமால் முகமது ஆகியோரின் பேரனும்,
செ.அ மர்ஜூக் அகமது அவர்களின் மகனுமாகிய முகமது பஹீம் (வயது 16) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (24-03-2018) அஸர் தொழுகைக்கு பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteமர்ஜூக் அகமது அவர்களின் மகன் முகமது பஹும் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
நண்பரின் மகன் இழப்பை தாங்கிக் கொள்ள இறைவன் தான் சக்தியை கொடுக்கவேண்டும்; உறைந்து போனேன், சமுதாயத்தில் நோய்களாலும் விபத்துகளால் சிறார்களின் இறப்பு சமீபத்தில் அதிகரிக்கிறது இதனை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு தேவை., முயற்சி செய்து அல்லாஹ்விடமே பெறுவோம்!
ReplyDelete