அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அபூபக்கர் அவர்களின் பேத்தியும், கே.பி.ஏ அப்துல் வஹாப் அவர்களின் மகளும், நெய்னார் ஹாஜா அவர்களின் மனைவியும், அப்துல் ஹலீம், தீன் முகமது ஆகியோரின் சகோதரியும், முகமது ராஜிக், அம்சத்கான் ஆகியோரின் பெரிய மாமியாரும், அனஸ்தீன், இம்ரான் சரீப் ஆகியோரின் தாயாருமாகிய ரபீஸ் மரியம் (வயது 48) அவர்கள் இரவு 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-03-2018) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete