அதிரை நியூஸ்: மார்ச் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இல்முதீன். இவரது மகன் அகமது சலீம் (36). துபையில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், துபையில் ஸ்கைடைவ் துபாய் பாம் டிராப் ஜோன் பகுதியில் 'ஸ்கைடைவ்' சாகசம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் குதித்து 12 நிமிடங்கள் வானத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
அதிராம்பட்டினம் இளைஞர் ஒருவர் ஸ்கைடைவ் சாகசப் பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்தது இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உறவினர்கள், நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இல்முதீன். இவரது மகன் அகமது சலீம் (36). துபையில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், துபையில் ஸ்கைடைவ் துபாய் பாம் டிராப் ஜோன் பகுதியில் 'ஸ்கைடைவ்' சாகசம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் குதித்து 12 நிமிடங்கள் வானத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
அதிராம்பட்டினம் இளைஞர் ஒருவர் ஸ்கைடைவ் சாகசப் பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்தது இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உறவினர்கள், நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.