அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் முகமது ஹசனா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அகமது ஹாஜா, மர்ஹூம் சம்சுதீன் ஆகியோரின் மைத்துனரும், முகமது சேக்காதி, அலி அக்பர் ஆகியோரின் மாமனாரும், அப்துல் ஜலீல், தமீம் அன்சாரி ஆகியோரின் மாமாவும், தாஜுதீன், ஜாஹிர் உசேன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய சீர்காழி ஜமாலுதீன் அவர்கள் இன்று காலை சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்
Inna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்
ReplyDelete