அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் கை.செ.மு முகமது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அன்னபச்சி என்கிற எம்.எம்.எஸ் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், கை.செ.மு கமாலுதீன் அவர்களின் சகோதரியும், முகமது புஹாரி, மர்ஹூம் முகமது இக்பால், மர்ஹூம் ஜமால் முகமது ஆகியோரின் தாயாரும், காதர் சுல்தான், பஷிர் அகமது, மர்ஹூம் கமாலுதீன், பகுருதீன், மர்ஹூம் முத்து மரைக்காயர், அப்துல் கரீம் ஆகியோரின் மாமியாருமாகிய ரசூல் பீவி (வயது 82) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (29-01-2019) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete