.

Pages

Tuesday, December 3, 2013

சவுதி ஜித்தாவில் நடைபெற உள்ள இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் (06-12-2013)  வெள்ளிக்கிழமை மாலை 5.00  மணி முதல் இரவு 10.30 மணி வரை ஜெட்டாஹ் ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகத்தில் “ஸபர் மாத சிறப்பு நிகழ்ச்சி” நடைபெற இருக்கிறது இதில் சிறப்பு பேச்சாளராக...

மவ்லவி இப்ராகிம் மதனீ அவர்கள் "விதியை நம்புதல்" என்ற தலைப்பிலும்
மவ்லவி முஜாஹித் இப்னு ரஷீன்  அவர்கள் " மார்கத்தீர்ப்பும் இறையச்சமும்" என்ற தலைப்பிலும், அஷ்ஷேக் முஹம்மது அபூபக்கர் ஸித்தீக் மதனீ "இஸ்லாம் ஒன்றே சாந்திக்கு வழி” என்ற தலைப்பிலும்
இஸ்லாமிய சொற்பொழிவாற்ற இருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஜெட்டாஹ் மற்றும் அதை சுற்றிவாலும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு வல்ல அல்லாஹ்வின் நற்கிருபையை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல் : அபூஹம்னா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.