.

Pages

Friday, January 24, 2014

சென்னை கிராத் போட்டியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய 5 வயது குழந்தை ! [ ஒலிப்பேழை ]

சென்னை மாமூர் பள்ளியில் நேற்று நடைபெற்ற கிராத் போட்டியில் தமிழக அளவில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் தனித்திறமையை நிருபித்தனர். இந்த போட்டியில் கலந்துகொண்ட பேர்னாம்பேட் பகுதியை சேர்ந்த 5 வயது குழந்தை முஹம்மது முபாஷிர் வழங்கிய கிராத் கலந்து கொண்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதோ அதன் ஒலிப்பேழை...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.