அதிரை கடற்கரைதெருவை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் இன்று மதியம் 4 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரையை நோக்கி தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார். வாகனம் கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே வரும் பேருந்தை அறிந்த இவர் திடீர் ப்ரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள [ மருத்துவர் ராஜு அவர்களின் கிளினிக் எதிரே ] மின்கம்பத்தில் மோதி விபத்தானது.
மின்கம்பத்தில் மோதியதால் நிகழ இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது. லேசான காயமடைந்த அஷ்ரப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி. .
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
நடந்த நிகழ்ச்சியே பார்க்கும்பொழுது இவ்விபத்திற்க்கு காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவேயாகும். அதிவேகமாக சென்ற வாகனம் BRAKE பிடித்ததும் கட்டுப்பாடை இழந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ReplyDeleteஇன்றைய இளைய ஓட்டுனர்கள், பொது மக்கள் அதிகமான நடமாட்டம் உள்ள வீதிகள், கடைதெரு போன்ற பகுதிகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை TREND -ஆக வைத்துள்ளனர்.