.

Pages

Wednesday, January 29, 2014

பிலால் நகர் ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியளித்த அதிரை நகர தமுமுக வினர் !

அதிரை பிலால் நகரைச் சேர்ந்த சமிபத்தில் தனது கணவனை இழந்து, பள்ளி செல்லும் 3 பெண் குழந்தைகளோடும், மற்றொரு குழந்தையை இன்னும் 4 மாதத்தில் ஈன்றெடுக்கும் தருவாயில் ஏழ்மை  நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியை த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர இணைச்செயலாளர் கமாலுத்தீன் மற்றும் பிலால் நகர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.


6 comments:

  1. Unamaila thamumuka matham paarkam nalla social service seigradhu

    ReplyDelete
  2. Tha.mu.ka. tamilnadu muslim munetra kazhakam walara ellarum allaah vida prayer seyyumaru ketu kolgkiren aammeen

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றகழகம் என்றென்றும் பொது சேவையில் பதியம் பதித்ததிலிருந்து ஆற்றிவருகிறது அதற்கு உறுதுணையாக உதிர்தெலுந்த நல் உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல "அல்லாஹ்"உறுதுணையாக இருக்கின்றான்

    ReplyDelete
  5. தமுமுக வினர் அனைவர்களுக்கும் 'துஆவும்' சலாமும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்,

    ReplyDelete
  6. தமுமுக வினர் அனைவர்களுக்கும் 'துஆவும்' சலாமும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.