.

Pages

Wednesday, January 15, 2014

எஸ்டிபிஐ கட்சியினர் மேலத்தெரு பகுதியில் வழங்கிய நீல வேம்பு கசாயம் !

எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர கிளையின் சார்பாக மேலத்தெரு கிளையில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு, மலேரியா,சிக்கன் குனியா, கலரா போன்ற நோய்கள் தாக்கபடாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும் நீல வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

மேலத்தெரு அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளி அருகே இன்று காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் வாழும் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை நகர மற்றும் மேலத்தெரு கிளையினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.