தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த [ 19-01-2014 ] அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிரை உமர் தம்பி மரைக்கா, அலி அக்பர், சேக் அப்துல்லா உள்ளிட்ட அதிரையர்கள் கலந்துகொண்டார்கள். ஆம் ஆத்மி கட்சிக்காக மும்முரமாக செயலாற்றி வரும் இவர்களுக்கு தஞ்சை மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சிக்காக கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய கிராமப்பகுதிகளுக்கு சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆர்வலர்களை கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்து கலந்தாலோசனையும் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கு பிறகு அதிரையில் ஆம் ஆத்மி கட்சிக்கு அறிமுக கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு இதன் பொறுப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Entha padaththa parkkumpodu aathme markal kaielvelakkamaru ellatha kurai .
ReplyDeleteமுன்பொரு காலத்தில் அதிரை மக்கள் தன் தலையில் தொப்பி அணிந்திருந்ததை மேற்கொண்ட படம் நினைவுக்கு வருது , சந்தோசம் தான் போங்க.
ReplyDelete>>As if once corruption from bureaucracy and police removed, communalism too would end and illegal arbitrary arrest of Muslim youth too end.<<
ReplyDeleteAn aam Indian Muslim’s open letter to Aam Aadmi Party
"எல்லார தலையிலும் தொப்பிப்பா! இந்தக் கட்சி நம்மூருக்கு ரொம்பப் பொருத்தம்பா!" - அத்திரைப் பாமரர்கள் புகழ்வது புரிகிறது.
ReplyDelete