இதில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் எதிர் வரும் ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை அடைய சிறை செல்லும் போராட்டம் நடைபெறுவதின் அவசியம் குறித்து தனது உரையில் விளக்கி கூறினார்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.