.

Pages

Friday, January 31, 2014

மாணவர் இந்தியா அமைப்பினர் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் !

பயங்கரவாத எதிர்ப்பு  நாளான நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சியில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் M. தமீம் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

மாணவர் இந்தியா அமைப்பினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா அமைப்பின் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா அமைப்பின் துணை செயலாளர் அதிரை சேக் அப்துல் காதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




2 comments:

  1. இதுபோன்ற நிகழ்வுகளை இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்தால் வியக்கத்தக்க மக்களிடம் வீறுகொண்டு வெளிச்சமாய் விளங்கும்

    ReplyDelete
  2. இதுபோன்ற நிகழ்வுகளை இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்தால் வியக்கத்தக்க மக்களிடம் வீறுகொண்டு வெளிச்சமாய் விளங்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.