அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான மைதானத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட பலூன் சுடும் துப்பாக்கியால் பரபரப்பு நிலவியது.
நேற்று இரவு மைதானத்தின் அருகே கிடந்த துப்பாக்கியை சேக் அப்துல்லா என்பவர் கண்டெடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் மேற்கொண்ட சோதனையில் இந்த துப்பாக்கி திருவிழா காலங்களில் பலூன் சுடுவதற்காக பயன்படுத்தப்படும் ஏர்கன் துப்பாக்கி என தெரியவந்தது. போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.