இந்நிலையில் சந்தான கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அதிராம்பட்டிணம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தான கிருஷ்ணனுக்கு கலா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.
நன்றி : மாலை மலர்
அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅன்னாரின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDelete