.

Pages

Monday, January 6, 2014

அமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்பு [ புகைப்படங்கள் ] !

சகோதரர் பரகத் அவர்களின் மகள் பஸ்மினாவுக்கும் புதுதெரு மர்ஹும் அக்பர் கான் அவர்களின் பேரனும் சகோதரர் ஜக்கரியாஹ் அவர்களின் புதல்வர் பயாஸ் அகமதுக்கும் சென்ற ஆண்டு இறைவன் அருளால் திருமணம் நடைபெற்று மணமகள் குடும்பத்தினர் அமெரிக்க குடி உரிமை உள்ளவர்கள் என்பதால் மணமகனுக்கும் குடி உரிமை கிடைக்கபெற்று  தம்பதிகள் இருவரும் சென்ற வாரம் அமெரிக்காவுக்கு வந்தனர்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கலிபோர்னியா மாநில ஸ்டாக்டன் நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில் நேற்று [ 05-01-2014 ] ஞாயிற்றுகிழமை மணமகளின் தந்தை சகோதரர் பரகத் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார். இதில் அதிரையர்கள் மற்றும் நண்பர்களை மதிய உணவிற்கு அழைத்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் அதிரையர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கலிபோர்னியாவிலிருந்து அதிரை நியூஸ் செய்தியாளர்









 


9 comments:

  1. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க பயாஸ்.........

    ReplyDelete
  2. ஹலோ முனாஸ்கான் இப்போ உள்ள காலத்துக்கு பதினாற ஒன்றே பெரிய விசயம்.வாழ்க மணக்மக்கள் பல்லாண்டு.

    ReplyDelete
    Replies
    1. பதினாறு என்பது செல்வங்களை குறிக்கும் என்பதை தான் சொன்னேன்.

      Delete
    2. // பதினாறு என்பது செல்வங்களை குறிக்கும் என்பதை தான் சொன்னேன். //

      தம்பி அஹமது முனாஸ்கான்

      அதென்ன பதினாறு செல்வங்கள் !?

      Delete
    3. http://ta.wiktionary.org/s/1kwv

      Delete
  3. புதுமன தம்பதிகள் அல்லாஹ்வின் எல்லா அருளும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.,
    மதுக்கூர் ஜக்கிரியா

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் எல்லா அருளும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.,

    ReplyDelete
  5. இத்தம்பதிகள் என்றும் இணைபிரியாத் தம்பதிகளாக சகலமும் பெற்று நலமுடன் வாழிய பல்லாண்டுயென எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.