அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இந்திய திருநாட்டின் 65-வது குடியரசு தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 9.00 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர். ஏ.ஜலால் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து துணை முதல்வர் முனைவர். ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் முன்னாள் முதல்வரும் பொருளாதாரத் துறை தலைவருமான முனைவர்.ஏ.முகமது அப்துல் காதர் அவர்கள் 65-வது குடியரசு தின விழா சிறப்புரை நிகழ்த்தினார். பிறகு சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை (N.C.C ) மாணவர்களுக்கு சான்றிதழ்களை முதல்வர் அவர்கள் வழங்கினார்.
இறுதியில் கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர். என்.ஜெயவீரன் அவர்கள் நன்றி நவிழ்ந்தார். இந்நிகழ்ச்சியினை பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர். பி.கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அதனை தொடர்ந்து துணை முதல்வர் முனைவர். ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் முன்னாள் முதல்வரும் பொருளாதாரத் துறை தலைவருமான முனைவர்.ஏ.முகமது அப்துல் காதர் அவர்கள் 65-வது குடியரசு தின விழா சிறப்புரை நிகழ்த்தினார். பிறகு சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை (N.C.C ) மாணவர்களுக்கு சான்றிதழ்களை முதல்வர் அவர்கள் வழங்கினார்.
இறுதியில் கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர். என்.ஜெயவீரன் அவர்கள் நன்றி நவிழ்ந்தார். இந்நிகழ்ச்சியினை பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர். பி.கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.