இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக அதிரை நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகுறித்து அறிய அலிஅக்பர் அவர்களை தொடர்பு கொண்டபோது, நீக்கப்பட்டதை தான் ஏற்றுக்கொள்வதாக நம்மிடம் தெரிவித்தார்.
ஏம்பா சும்மா கிடந்த ஆள போய் பதவி கொடுத்து பெரிய ஆளா ஆக்கிப்புட்டு இப்ப வெலக்கிவுடுரீங்க. அதான் இன்னக்கி நியூஸ்ல கூட பார்த்தேன், ஆம் ஆத்மி கட்சியில ராகுல் காந்தி, நரேந்திர மோடிலாங்கூட உறுப்பினரா பதிவு செஞ்சிக்கிராங்க. அதுமாதிரி இவரும் பதிவு பண்ணிருப்பாரு. அந்த பெரிய பெரிய கட்சிகள்ளாங்கூட அவங்கள கட்சியவுட்டு நீக்கல, அப்ப நீங்க மட்டும் இவர நீக்குறது நியாயமா?
ReplyDeleteDear readers, Kindly do not waste our times.
ReplyDelete