Friday, January 10, 2014
முஸாபர் நகர் மக்களின் துயர் துடைக்க அதிரையில் த.மு.மு.க வினர் கையேந்தி வசூல் !
12 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteசுனாமி நேரத்தில் வசூல் பண்ணி கொடுத்தது போலவா ?
yes
Deleteநாடாளுமன்றம் தேர்தல் வசூலா
ReplyDeleteசெய்றவங்கள செய்ய விடமாடின்களே? உருபட்டாப்லதான்...
Deleteகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?
Deleteஅஸ்ஸலாமு அழைக்கும்(வ்ர்ஹ்)...
Delete""""/கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?""""///
அங்கு இப்பொழுதான் இரண்டாம் கட்ட நிவாரணம் நடைபெறுகின்றது.. என்னவோ நீங்க அங்க போய் பார்த்தாப்ல DIALOGE பேசுறீங்க..?? அல்லாஹ்க்கு அஞ்சிக்கொள்ளுங்கள்...
முதலில் கருத்தை படித்துவிட்டு கமண்ட் செய்யுங்கள் உங்களுக்கு உதவ எண்ணம் இல்லை என்றால் உதாசினபடுத்தாதீர்கள் " நாடாளுமன்றம் தேர்தல் என்றோ?அல்லது சுனாமி ?என்றோ தங்களுக்கு எண்ணம் வந்தால் அதற்க்கு முசாபர் நகரில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கலை கொச்சைபடுத்தாதீர்கள்
ReplyDeleteஜாகிர்உசேன்10 January 2014 22:12
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
சுனாமி நேரத்தில் வசூல் பண்ணி கொடுத்தது போலவா ?
Feroz11 January 2014 08:46
நாடாளுமன்றம் தேர்தல் வசூலா
தானும் செய்வதில்லை அடுத்தவர்களையும் செய்ய விடுவதில்லை.திருந்துங்கள் ப்ளீஸ்
சுனாமி வசூல் பண்ணி கொடுத்தீங்களா இல்லையா ? கொடுத்தீர்கள் என்றால் பிறகு எதுக்கு கோபம் வருது ?கொடுக்காவிட்டால் கோபம் வரணும் நியாயம் தான் ஆனால் எங்கள் மேலே இல்லை கொடுக்காதவங்க மேலே
Deleteகொடுத்து இருந்தால் அப்போ கொடுத்தீங்களே அது போலவா என்று கேட்டால் அதற்கு ஆமாம் என்று பதில் சொல்லணும்
அஸ்ஸலாமு அழைக்கும்(வ்ர்ஹ்)...
Deleteகுரான் மற்றும் ஹதீஸ்-இல் ஒற்றுமை என்ற வார்த்தை இல்லை- சொன்னது பி.ஜைனுல் ஆபிதீன்.. அதான் இங்க நடக்குது.
அப்பன் குதிர்க்குள் இல்லை என்பது போல் பேசகூடாது
Deletemasha allahu
ReplyDelete