.

Pages

Tuesday, January 28, 2014

அதிரையில் பழனிபாபா நினைவாக விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுக்கூட்டம் !

தலித் - இஸ்லாமிய ஒற்றுமைக்காகவும், உரிமைக்காகவும் போராடிய பழனி பாபா அவர்களின் நினைவாக விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக இன்று இரவு 7 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் பொதுக்
கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு பேச்சாளர்களாக விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், துணைத்தலைவர் அதிரை மு.மு. இப்ராஹீம், வழக்கறிஞர் வேங்கை சந்திர சேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் அதிரை நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். போலீசார் பாதுக்காப்பு பணிகளை வழங்கினார்கள்.

2 comments:

  1. இஸ்லாமிய சமுதாய மக்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 'வீர வணக்கம் என்று குறிப்பிட பட்டுள்ளது அதை தவிர்த்து இருக்கலாமே .மேலும் நமது மக்களின் பெயர் அச்சிடப்படும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களில் 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்' போன்ற வாசகங்களும் தவிர்க்கப்படவேண்டும்.நிச்சயமாக மறுமையில் 'சிர்க் விசயங்களில் அல்லாஹ்விடம் தப்பிக்க வழியில்லை.....அல்லாஹ் நம்மை பாது காப்பானாகவும் ஆமீன் .

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.