இந்த பகுதியில் நடைபெறும் சூதாட்டம் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், மீண்டும் சூதாட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு இந்த பகுதியை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலர் நம்மிடம் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
Tuesday, April 1, 2014
அதிரை நியூஸ் செய்தி எதிரொலி ! காலியான கடற்கரையோர சூதாட்ட கூடாரம் !!
இந்த பகுதியில் நடைபெறும் சூதாட்டம் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், மீண்டும் சூதாட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு இந்த பகுதியை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலர் நம்மிடம் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சமூக அக்கறை மிகுந்த அதிரை நியூஸ் சேவை வாழ்க.
ReplyDeleteNalla pani good
ReplyDeleteதேர்தல் நேரத்தில் குடிமகன்கள் பிரசாரத்தில் இருப்பதால் தற்சமயம் நிறுத்தி வைத்திருப்பார்கள், துட்டு அதிகம் கிடைக்குமுல்ல.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இது நிரந்தரம்..
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
Good job adirai news......
ReplyDeleteGood job adirai news......
ReplyDelete