முதலில் M.M.S குடும்பத்தினரை சந்தித்த வேட்பாளார் அதனை தொடர்ந்து மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், கீழத்தெரு ஜமாத் நிர்வாகிகள், நெசவுத்தெரு ஜமாத் நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், முத்தம்மாள் தெரு பஞ்சாயத்தார்கள், புதுத்தெரு ஜமாத் நிர்வாகிகள், தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகள், கடற்கரைதெரு ஜமாத் நிர்வாகிகள், ஹாஜா நகர் வார்டு கவுன்சிலர் ஜபுரன் ஜெமிலா, கரையூர் தெரு, காந்தி நகர், பழஞ்செட்டி தெரு பஞ்சாயத்தார்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சந்திப்பின் போது வேட்பாளரிடம் மஹல்லா நிர்வாகிகள், பஞ்சாயத்து நிர்வாகிகள் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். கங்கிரஸ் கட்சியின் நகர நிர்வாகிகள் அதிரையின் முக்கிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்றனர்.
12 vathu vardukku varamal ponathal 150 votdukal matra katchchekku podappadum,
ReplyDeleteIdu pola Oru mla podum....... Adiraikku
ReplyDelete