அதன் தொடர்ச்சியாக இன்று பகல் அதிரை நகர திமுக நிர்வாகிகள் தவ்ஹீத் பள்ளிக்கு சென்று அதன் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். இதில் இரு அமைப்புகளும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் திமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் டிஆர் பாலுவின் வெற்றிக்காக ஒன்றாக இணைந்து பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக மற்றும் TNTJ கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Wednesday, April 16, 2014
அதிரையில் தவ்ஹீத் ஜமாத்தினருடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு !
அதன் தொடர்ச்சியாக இன்று பகல் அதிரை நகர திமுக நிர்வாகிகள் தவ்ஹீத் பள்ளிக்கு சென்று அதன் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். இதில் இரு அமைப்புகளும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் திமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் டிஆர் பாலுவின் வெற்றிக்காக ஒன்றாக இணைந்து பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக மற்றும் TNTJ கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
10 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போனவாரம் அதிமுக, இந்த வாரம் திமுக, அடுத்த வாரம் ஆம்ஆதுமியா ?
ReplyDeleteநல் வாழ்த்துக்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அப்படியே கலைஞ்ரின் கோரிக்கையை ஏற்று நாற்பது தொகுதிகளிலும் ததஜ ஆதரவு தர வெண்டும்.
ReplyDeleteநல் வாழ்த்துக்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அப்படியே கலைஞ்ரின் கோரிக்கையை ஏற்று நாற்பது தொகுதிகளிலும் ததஜ ஆதரவு தர வெண்டும்
ReplyDeleteஅதிமுக திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை பிடித்துள்ள சனிகள். இவை காணமல் போனால் தமிழகம் வளம் பெரும்
ReplyDeleteT N T J - நிலைபாடு நிர்வாக பொதுக்குழு
ReplyDeleteசெயர்குழு ஒத்த கருத்தில் சமுதாய நலசுக்காக அரசியல் கட்சிகளை உண்ணிப்பார்த்து கொடுத்தத தவறே தவிற சட்டிக்கோ, பொட்டிக்கொ அல்ல. فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ
ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். 2:59
எதிலும் குழப்பம். மாறி மாறி மாறுவது பழக்கம். பழக்கம் குழப்பம். குழப்பம் பழக்கம்.
ReplyDeleteமயிலாடுதுறை முடியாது. இப்ப முடியாது. முடியவே முடியாது.
இப்படி வீம்பு. வீண் வீம்பு. பழ்கிப்போச்சுப்பா. இப்ப விரல் தானாகவே ஆடுது. பழக்க தோஷம். அப்படியானால் ஆதாரம் என்ன.
ததஜ அதிமுக வுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியதும்
ReplyDeleteகாங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டு வந்தது.
திமுக ஆதரவு கேட்டு வந்தது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கேட்டு வந்தது.
திருமாவளவன் விசி கட்சிக்கு ஆதரவு கேட்டு வந்தார்கள்.
ஆம் ஆத்மி ஆதரவு கேட்டு வந்தது.
அதிமுக கட்சியின் இரண்டாம கட்ட தலைவர்கள் கூட வாபஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வந்தார்கள்.
ஆனால் மமக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆதரவு கேட்டு வந்ததா?
இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபா அவர்கள் ததஜ தலைமைக்கு வந்து மயிலாடுதுறையில் மமகவுக்கு ஆதரவு தர வேண்டுமென்று மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்.
ஹனீபாவுடைய கோரிக்கைக்கு ததஜ தரப்பில்
=>தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அபகரிக்க முயன்றது,
=>ஜனாஸாக்களை நபி வழியில் அடக்க விடாமல் தடுத்தது,
=>தவ்ஹீத்வாதிகளுக்கு இடையூறு செய்தது, =>தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்வதற்கு துணை போனது
போன்ற அநீதிகளுக்கு வருத்தம் தெரிவித்தும் மீண்டும் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்றும் வாக்குறுதி கடிதம் தமுமுக- மமக தரப்பில் எங்களிடம் கொடுத்தால் நாங்கள் எங்கள் செயற்குழுவில் எடுத்து வைக்கிறோம் என்ற பதில் கொடுக்கப்பட்டது.
ததஜவின் நிர்வாகிகளிடத்தில் அப்போலோ ஹனிபா இதோ மமகவிடம் அத்தகைய கடிதம் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ததஜ அலுவலகத்தில் இருந்து கொண்டு தமுமுக தலைவர் ரிபாயி அவர்களுக்கு போன் செய்தார். ஆனால் ரிபாயி அவர்கள் அப்படியெல்லாம் கடிதம் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கிறோம் என்று ஹனீபா அவர்களுக்கு பதில் கொடுத்தார்.
தமுமுக இதுவரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அதனுடைய தொண்டர்கள் விஷயத்தில் செய்த அநீதிகள் எல்லாம் சரிதான் என்பது போல் நடந்து கொண்டார்கள்.
விசிக தலைவர் திருமாவளவனும் ததஜ அலுவலகம் வந்து மமகவுக்கு ஆதரவு தரலாமே என்று கேட்டார். அவரிடமும் இதே நிபந்தனையை ததஜ சொல்ல, தான் சென்று அவர்களிடம் தகவல்களை எடுத்து சொல்லி விட்டு தொடர்பு கொள்கிறேன் என்று சென்றார். ஆனால் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.
சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட உண்மையான சகோதர சகோதரிகளே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனக்கும் தன்னுடைய தொண்டர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகளை எல்லாம் மறந்து தமுமுக- மமகவை ஆதரிக்கிறோம், ஆனால் அவர்கள் உறுதி மொழி கொடுக்க வேண்டும் என்று கூறியது.
இந்த உறுதிமொழியையும், வருத்தத்தையும் தமுமுக - மமக கொடுக்க மறுக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அநீதி செய்து கொண்டேயிருப்பேன் என்பது தானே இதன் பொருள்.இதற்கு பிறகும் எப்படி நாங்கள் இவர்களை ஆதரிக்க முடியும்?
எங்களை இதன் தொடர்பில் விமர்சனம் செய்பவர்களே, அல்லாஹ்விற்கு பயந்து உங்களுடைய விமர்சனங்களை வைக்கவும். உங்களுடைய முகநூல் பக்கங்களிலும் இந்த உண்மையை எடுத்து சொல்லுங்கள்.
எல்லோரிடமும் ஆதரவு கேட்ட மமக ஏன் தவ்ஹீத் ஜமாத்திடம் கேட்கவில்லை. அவர்களுக்கே ததஜ வின் ஆதரவு தேவையில்லை எனும்போது நீங்கள் ஏன் லபோலபோ என அடித்து கொள்கிறீர்கள்?///////
ReplyDeleteமமக மயிலாடுதுறையில் லபோலபோ என அடித்து கொள்வார்கள்.... மாமா கட்சினரின் அரசியல் சகாப்தத்தை மயிலாடுதுறை தோல்வியின் மூலம் மன்னறையில் வைத்து புதைப்போம் இன்ஷா அல்லாஹ்...
ReplyDeleteஅதிமுக விடம் பிஜே பெட்டி வாங்கிவிட்டார் என்றவர்களின் முகத்தில் அல்லாஹ் கரியை பூசினான்
விமர்சனங்களுக்கு அஞ்சாமல் சமுதாயபாதுகாப்பிற்காக அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றது.
அதிமுக அனைத்துக்கட்சிகளையும் வெளியேற்றிய நிலையில் tntj அதிமுக வை தூக்கி எறிந்து(சமுதாய நலனுக்காக)பாடம் கற்பித்தது.
அதிமுக வுக்கு ஆதரவு வாபஸ் என்றவுடன் மாநிலத்தலைமையை நோக்கி ஆதரவு கேட்டு படைஎடுத்த அரசியல் கட்சிகள்.
tntjஆதரவு வாபஸ் என்றவுடன் பரபரப்பு
யாருக்கு ஆதரவு என்ற எதிர்பார்ப்பு அனைத்து முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளிடமும்.்
சமுதாயத்தை அட
கு வைக்காமல் சுயமரியாதை இழக்காமல் ஊருக்கு 4பேர் இருக்கும் tntj வை நோக்கி அனைவரும் திரும்ப காரணம் என்ன?
அல்லாஹ் தான் நாடியோரை கண்ணியப்படுத்துகிறான்.
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
ReplyDeleteசகோதரர்கள் தேர்தல் பிரச்சனையை கொஞ்சம் விடவும்..
சகோதரர் ஜெஹபர்...
ஒரு சகோதருடைய வாழ்க்கையை பார்ப்போம்..
அவருடைய பெயர் ரஹீம்.. ரஹீம் என்றால் யாருக்கும் தெரியுமோ என்று தெரியாது.. ஆனால் த.டா.ரஹீம் என்றால் எல்லாருக்கும் தெரியும்.. ஏனென்றால் அப்படியாப்பட்ட பெயரை நமது அண்ணன் பி.ஜே அவர்கள் வாங்கி தந்துள்ளார்கள்.. இதை யாரும் மறுக்க முடியாது.. அவர் தனது வாழ்கையை சிறைச்சாலையிலே கழித்துவிட்டு அண்ணன் பி.ஜே அவர்களை அழைத்தார் விவாதத்திற்காக.. பொதுமக்கள் முன்னிலையில்.. ஏன் அண்ணன் பி.ஜே வரவில்லை??
விளக்கி கூறவும் அண்ணனின் ரசிகரே...